Page 2 of 5
வருவா”
“அதுக்குள்ளே அவர் கிளம்பிடுவாரே”
“யாரு, இனியவனை சொல்றீயா? அவன் இட்லி தோசை எல்லாம் சாப்பிட மாட்டான். சட்னி, போடி எல்லாம் அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது”
“ஊருல சாப்பிட்டாரே?”
“ஊருல தேங்காய் போட்டு வெறுங்கறி மாதிரி செய்வாங்களே அது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால சாப்பிட்டு இருப்பான்”
“அப்போ அதையே செய்றேன்”
“உன் மாமாக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்தேன். உட்காருங்க. இதோ எடுத்துட்டு வரேன்”
“அதெல்லாம் சாப்பிட டைம் இருக்காது”
சுந்தரி சூடான இட்லியும், சுவையான வெறுங்கறியையும் எடுத்து வந்து அவனுக்குப் பரிமாறினாள்.