.....
இப்போ தான் வந்தேன் டா...
....
யார் டா கொண்டு வருவாங்க?
....
அவள ஏன் டா இழுக்குர??.
.....
எங்க டா கொஞ்ச விடுரீங்க அதுக்குல்லதான் இப்படி பன்றீங்களே...
.....
ஒழுங்க வச்சிடு நேர்ல பேசுவோம்.
....
பை டா.
போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தால் வெலியே கதவருகில் நின்றுக் கொண்டு எதையோ யோசிப்பது யாராக இருக்கும் அவன் பொண்டாட்டி தான்.
அதுக்குல்ல டெரஸ் சேன்ஜ் செய்து இருக்கிறாள். எங்கே என்று யோசிக்க தேவையால்லை அவன் அறைக்கு பக்கத்து அறையில் தான். பாற்வை தானாக அந்த அறையின் கதவு பக்கம் சென்றது. அவன் இழுத்துப் போட்ட சோபா பக்கம். இவள் ஏதோ சொல்ல வரும்முன் மட மட என்று அந்த சோபாவை நகர்த்தியவன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான்
நீ என் பொண்டாட்டி, நான் உன் புருஷன் நீ இங்க தான் என் அறையில் தங்கனும்னு நான் கட்டாயப்படுத்தமாட்டேன் ஆனா இனி இது உனக்கும் சொந்தமான அறை நீ அதை மனசுல வச்சிக்கோ... அறையும் உன்துதான் அதுக்கு சொந்தகாரனும் உன்து தான்... (இப்படி பல டைலாக்கை அவன் மனசில் ஓடவிட்டான் அந்த சோபாவை நகர்தும் அதே நேரத்தில் ஆனால் அது எதுவும் தேவையில்லை என்பது போல் அவள் அறையில் இந்த கதவை அவள் பூட்டவே இல்லை அவன் சோபாவை நகர்தியதும் தானாக கதவு திறந்து விட்டது.) பல்பு தான் ஆனானா பையங்கர சந்தோஷம் தான் ஈஷ்வருக்கு.
நம்ப தான் இவ மேல கிறுக்கு பிடிச்சி திரியுரோம் நம்ப காதல் மனம் எல்லாதையும் நமக்கு தேவைப்படுமாதிரி காட்டுதா என்ற சந்தேகத்தோடு பொருமையாக....
கதவு தாள் வேலை செய்யலையா? என்று அவன் கேட்க
நான் கவணிக்லையே மாமா என்று அவள் சொன்னது தான் தாமதம்.