முட்ச்சி விட வழியில்லை இன்னும் இரண்டு நொடியில் சாய்ந்து விடுவாள், என்னை கேட்காதே என்று அவள் கால்கள் கலண்டுக் கொல்ல இதையமோ ஏய் இன்னும் இன்னும் என்று அவன் நெருக்கத்தக்கா கதரியது படபட துடிப்போடு. கண்கலில் காட்சிகள் மங்கி பல மணிநேரம் அகிவிட்டதோ....?
ஒரு வழியாக அவளை விட்டான் அதுவும் அவன் கைபேசியை சபித்தவாறு. ( நீ முக்கியமான ஆப் டவ்ன்லோர்டு இல்லை அப்டேட் ஆகிட்டு இரக்கப்ப ஏத்த முடியாமல் எரர் காம்மிக்கனும் அப்போ தான் என் வலி உனக்கு புரியும் என்று .
அவளை தன்னுடன் அனைத்த வாரே சொல்லுடா இப்போ என்ன என்று அவன் கேட்க அவன் குரலில் சொல்லித் தொல டா என்ற கடுப்பு.
....
டேய் அதர்குல் எப்படி எனக்கு ரீச்சாகும் என்று அவன் சொன்தும் தன் கையில் இருக்கும் கவரை அவன் கையில் கொடுத்து விட்டு ஓடி விட்டாள் அவன் மனைவி.
டேய் வந்துடுச்சி போனை வச்சிடு டா நானே கூப்புடுர வரைக்கும் எனக்கு கால் பன்றதைப் பத்தி யோசிக்க கூட கூடாது என்று மிரட்டி விட்டு போனை வைத்துவிட்டு கவரைப் பிரித்தால் ...
டிக்கட், எல்லாம் தயாராக உள்ளது. இன்னும் இரண்டு மணிநேரத்தில் அவன் விமாணநிலையத்தில் இருக்க வேண்டும்.
வீட்டில் யாரிடமும் சொல்லாம் செல்ல கூடாது அதுவும் இவளை எப்படி இப்போது தனியே விடுவது என்று யோசித்தால் மித்ரூன் உள்ளே வந்தான்.
என்னணா கூப்டியா?
நானா....ம்ம்ம்ம் ஆமாம் டா நான் இன்னைக்கு ப்லைட்ல ஊருக்கு போகனும்டா...
என்னணா இப்பவா?
ம்ம்ம்... நான் கிலம்பிட்ட அப்பறமா அம்மா அப்பா விடம் சொல்லூ...
அம்மூ அக்கா கிட்ட சொல்லிட்டியா?
டேய் அவ கிட்ட என்னனு எப்படினு ஆறம்பிச்சி என்ன என்ன சொல்ரதுனு கூட தெரியல டா... ப்லீஸ் இப்ப நான் எதுவும் சொல்லல... நான் ஊருக்கு போகனும்னு தெரிஞ்சி தான் இங்க கூட்டி வந்துருக்கா...
ராஜேஷ் என்ன சொல்லி புலுகி வச்சிருக்கானு வேற தெரியல சோ... இ ப்ப எதுவும் சொல்லாம கிலம்புறேன் டா...