கிலம்பமுடியாது என்பதால் ஒன்பது நாட்கள் அப்படி இப்படி பார்க்க முடியாத வேலை.
நடு நடுவில் அவள் களங்கிய விழிகள் கண் முன் வருகிரது.
மனதை பிசைய பிசைய அதை யாரிடமும் காண்பிக்காமல் முடித்துவிட்டான் வந்த வேலையை.
நாளை மதியம் அவளுடன் இருப்பேன் என்ற நினைப்பே ஏதோ பரவசத்தை அலித்தது அவனுக்கு.
காலையிலயே வீட்டில்கணியும் கமலும் சண்டை அறைக்கு வெலியேவே கேட்க உள்ளே சென்றால் பௌவ்.
மாமா... என்ற அழைப்புடன்.
உள்ள வாடா அம்மூ என்றார் கமல்.
என்ன டாமா காலை உணவை எடுத்து வைக்கவா? -கணி
இல்ல அத்தமா இப்போ வேண்டாம் நான் அதர்காக உள்ளே வரவில்லை.
என்னடா வேண்டும் சொல்லுமா... -கமல்.
உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ வக்குவாதம் நடந்தது இல்லையா.. அந்த சத்தம் தான் நான் உள்ளே வரக் காரணம். -பௌவ்.
ஈஷ்வர் கிலம்பி 10 நாள் ஆகிவட்டது இல்லையாா அவன் கிட்ட இருந்து ஒரு போன் கூட வரலயேனு நான் புலம்பினேன் டா குட்டிமா அதற்கு இவர் என் கிட்ட சண்டைக்கு வரார் டா... -கணி மா
எதர்காக அத்தமா?
அவன் உன்னை கொண்டு வந்து தணியா விட்டுட்டு ஊர் சுத்தரதும் இல்லாமல் கவலப்பட்டா மாதிரியும் தெரிலனு தான் டா- கணி
இதை நான் சொன்னபோது என்னிடம் சண்டைக்கு வந்தாய் இப்போது நீயும் என்கருத்தை ஒத்து தானே பேசுகிராய்.. கமல் மாமா
பின்ன என்னங்க செய்வேன் எனக்கும் அவன் பேருல கோவமா தான் இருக்கு ... -கணி.
அடடா... நிருத்துங்க நிருத்துங்க... என்ன நீங்க புருஷன் பெண்டாட்டி சேற்ந்து என் ஈஷூ மாமாவை திட்டுறீங்க...???- பௌவ்.
அவர் அவசர வேலையா தானே போய் இருக்கார்... அதுவும் எவ்வளவு அவசரமாக இருந்துருந்தா இப்படி யாரிடமும் சொல்ல முடியாமல் சென்றிருப்பாரு?
எவ்வளவு வேலையோ தெரியல.... நீங்க அவர சத்தம் போடுரீங்க.
இப்ப என்ன அவர் எப்படி இருக்கார் சாப்பிட்டாரானு உங்களுக்கு தெரியனுமா.?