Page 2 of 6
செய்தான்.
“உன் வீட்டு பொண்ணுனா ஒசத்தி . .ஆனா மத்த பொண்ணை அந்த திலக் . . .” என ஆக்ரோஷம் பொங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை கணேஷ். கண்ணை இறுக மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். இதைப் பற்றி பேச இது தக்க தருணம் அல்ல. போலீஸ் எந்த நொடியும் வரலாம் என்பதால் தன் கோபத்தை வெகுவாக அடக்கினான் ... துல என்ன கஷ்டம்
This story is now available on Chillzee KiMo.
...
சிவராமன் லேசாய் தலை தூக்க மேலே கணேஷ் “அவனை கிளப்பு” என்பதாய் செய்கை செய்தான்.