Page 5 of 6
இந்த முறை பரத் மற்றும் கணேஷ் எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பவில்லை. ஆதலால் சிவராமன் போன்ற உருவ பொம்மையில் முகம் முழுவதுமாய் நசுங்கி அடையாளம் தெரியாத அளவு தயார் செய்தனர்.
அதை ஐந்தாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விழுந்ததை போல செய்வித்தனர். தத்ரூபமாக மாடியில் இருந்து கீழே விழுந்தால் எப்படி அடிபட்டு ரத்தம் சிதறி இருக்கும் என அத்தனை அம்சங்களையும் ஒன்றுவ ... அந்த இருட்டு பழக அவனுக்கு சில நிமிடங்கள் ஆயிற்று. தான் எப்படி இங்கு வந்தோம்? எங்கே யாரால் தாக்க பட்டோம் என ஒவ்வொன்றாய் நினைவு படுத்தினான். கணேஷ் மேல்
This story is now available on Chillzee KiMo.
...