(Reading time: 4 - 7 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 25 - சுபஸ்ரீ

திலக் வள்ளி சிவராமன் மூவரும் பரத்தின் சிறையில் பல நாட்கள் கழித்தனர். அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கபட்டது. திலக் மற்றும் சிவராமன் ஒருவகையான கோபம் பதற்றத்தினில் இருந்தார்கள் என்றால் வள்ளி தன் கணவன் குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் இருந்தாள்.

மூவரும் தனிதனி அறையில் வைக்கபட்டனர். அருகே சிறிய கழிவறை. ஒரு சிறிய கதவு இடுக்கு வழியே உணவு வழங்கப்பட்டது. இது மட்டுமே அவர்களின் உலகமாக ஆனது.

முதலில் சினம் வேகம் என்று இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அவநம்பிக்கையும் சோர்வும் களைப்பும் ஆட்க் கொண்டது. இனி தாங்கள் உயிர

...
This story is now available on Chillzee KiMo.
...

> . . சீக்கிரமா தப்பிச்சி போ

நான் ஒண்ணு கேட்டா . .” என இழுத்தான் கணேஷ்

என்ன?” என்பதாய் பரத் பார்க்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.