Page 2 of 2
“மூணு பேரும் வெளில போகும் போது உன்னை பாக்கலயா?”
“பாத்தாங்க?”
“யாரு?”
“மூணு பேரும்”
“உன் அப்பா?” என தயங்க
“சிவராமனை என் அப்பானு சொல்லாத . . சந்தேகம் பிடிச்ச கெழடு” மனவேதனை முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“ ... ext-align: center;">Go to Ringa ringa roses story main page
This story is now available on Chillzee KiMo.
...