(Reading time: 6 - 11 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

இரண்டுப் பேரும் எதிர் எதிரே உட்கார்ந்து விளையாட தயாரானார்கள்.

இனியவன் சுறுசுறுப்பாக விளையாட சுந்தரி யோசித்து யோசித்து ஒவ்வொரு காயையும் நகர்த்தினாள்.

“எதுக்கு டைம் வேஸ்ட் செய்ற சுந்தரி? எப்படியும் ஜெயிக்க போறது நான் தான்” – இனியவன் பீற்றிக் கொள்ள அதை பற்றி கவலைப் படாமல் விளையாட்டில் கவனமாக இருந்தாள் சுந்தரி.

அவளுக்கு நன்றாகத் தெரியும் இனியவனின் கவனத்

...
This story is now available on Chillzee KiMo.
...

. உன்னை ஜெயிக்கமா போனாலும் பெரிய போனஸ் கிடைசக்கும் போலருக்கே”

கணவனுடைய காதல் மொழி கேட்டு கிளுக்கி சிரித்து ரசித்தாள் சுந்தரி. எப்படியோ அந்த உடையில் இருந்து தப்பித்து விட்டாளே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.