தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 20 - பிந்து வினோத்
அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் அம்மாவை பார்த்து விழித்துக் கொண்டிருந்த ரோஹினியைப் பார்த்து அஜய்க்கு கொஞ்சம் கோபம் வந்தது.
“நான் கேள்வி கேட்டா அதென்ன அம்மாவைப் பார்க்குற???”
பழைய அஜய்யாக மாறி அவன் கேட்கவும், ரோஹினி அவன் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
அவளுடைய கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவனைக் குழப்பியது. தானாக அவனுடைய ஸ்ருதியும் இறங்கிப் போனது.
“அப்படி என்ன ரகசியம் பளிச் பளிச்?”
சாராதா முன்பு அவன் அவளை அப்படி அழைக்கவும் ரோஹினி திரும்பவும் சாரதாவைப் பார்த்தாள்.
சாரதா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இவர்கள் இரண்டுப் பேரின் ட்ராமாவைப
...
This story is now available on Chillzee KiMo.
...
ரோஹினி கிட்ட அப்புறமா பேசலாம். இப்போ ஊட்டியை பார்க்குற வேலையைப் பார்ப்போம். போ, போய் நாம கிளம்புறதுக்கு ப்ளான் செய். நானும் ரோஹினியும் பத்து நிமிஷத்துல ரூமை லாக் செய்துட்டு வரோம். நீ போய் மீதி