(Reading time: 7 - 14 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 15 - ஜெப மலர்

ஷினா வீட்டிற்குள் வரவும் ஜோதியும் கமலம் கூறியவற்றை கேட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தாள். ஜோதி ஆரிக் ரித்திக் ஜெஸிகா மனதில் ஓடியதெல்லாம் ரஷினா எங்கே தங்களை ஏற்றுக் கொள்ள மாட்டாளோ என்று தான்.

உள்ளே வந்த ரஷினா ஷோபாவில் அமர்ந்தாள். அங்கு வந்த சாந்தி, ரஷி என்னையும் உங்கூட கூட்டிட்டு வந்திருக்கலாம்ல, நான் ஆட்டோ பிடித்து வருரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிட்டு.

சரி அதை விடு, இவங்களை எல்லாம் ஏன் இங்க நிற்க வைத்து இருக்கிற, வெளில தள்ள வேண்டியது தானே என்று கூறி கொண்டே அவளும் அமர்ந்தாள்.

ரஷி இவங்க திங்ஸ்லா பேக் பண்ணும

...
This story is now available on Chillzee KiMo.
...

து என்னை ஏமாற்றிருக்காங்க.. நீங்களும் அவங்களுக்கு சப்போர்ட் பண்றிங்க 

நான் இன்னைக்கு காலையில் வெளில போகும் போது ரித்திக்கை கூப்பிட வர சொல்லுங்க என்று சொன்னேன். ஏன் தெரியுமா.. 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.