(Reading time: 34 - 67 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 05 - சசிரேகா

ன்னியாகுமரி

தன் சேகோ பேக்டரியில் வேலையாட்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ஆதிபன். ஆதிபனின் தாத்தா இறந்தபின்பு அவர் பிரித்த சொத்துக்களை அவரவர்கள் ஆள ஆரம்பித்தார்கள்.

பாட்டியின் யோசனையின் படி ஆதிபனின் அப்பா ரத்தினவேல் பாண்டியனும் நேரத்தோடு தன் பாக சொத்தை தன் 3 மகன்களுக்கு பிரித்துக் கொடுத்தார். தனக்கு பிரித்துக் கொடுத்த நிலத்தில் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஒரு சேகோ பேக்டரியை ஆரம்பித்தான் ஆதிபன்.

வருடம் தவறாமல் அந்த பேக்டரி மூலம் அவனுக்கு நிறைய லாபம் வந்துக்கொண்டு இருந்தது. அதன் மூலம் வந்த வருவாயைக் கொண்டு ஆதிபன் இன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

த காரணத்தால் வீட்டில் இருந்தவர்களும் அவளை அப்படியே அழைத்தனர். அந்த வீட்டில் முதலில் பிறந்த பெண் வாரிசாயிற்றே, அனைவருக்கும் அவள் மீது பாசமும் உரிமையும் உண்டு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.