Page 19 of 19
அறிவிருக்கா உனக்கு” என அம்முவை விட்டு பேரரைத் திட்டலானார்கள் அனைவரும்,
அம்மு பேசாமல் அமைதியாக உட்கார்ந்து மாதவனை பார்த்தாள். அவனோ திக்பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்து இருந்தான்.
”மாதவ் மாதவ் என்னாச்சி” என அவனை உசுப்ப
”இப்ப இங்க என்ன நடந்துச்சி” என அதிர்ச்சியுடன் கேட்டான் மாதவன் ... -align: center;">Go to Kandathum kadhal story main page
This story is now available on Chillzee KiMo.
...