தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 03 - பிந்து வினோத்
“என்ன எஸ்.கே அமைதியா இருக்க?”
குடும்பத்தினர் அனைவரும் டிவி பார்த்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, எஸ்.கே மட்டும் அமைதியாக இருப்பதை கவனித்துக் கேட்டான் கிருஷ்ணா.
“ஒன்னுமில்லை...” என்றான் எஸ்.கே.
“நானும் பார்க்கிறேன் கொஞ்ச நாளாவே நீ எதைக் கேட்டாலும் இதே ஒன்னுமில்லையை தான் சொல்ற” என்றாள் அஸ்வினி கிண்டலாக.
மீண்டும் எஸ்.கே விற்கு நந்தினியின் ஞாபகம் வந்தது!
ஏன் அவளுடைய நினைவு தேவை இல்லாமல் வருகிறது என்று அவனுக்குப் புரியவில்லை... ஆனால் அஸ்வினி சொல்வதுப் போல ‘ஒன்னுமில்லை’ என்று அவ்வப்போது அவன் சொல்வதும், கூடவே நந்தினியுடைய நினைவு
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்குறது எல்லாமே நீங்க கேட்குற மாதிரியான கிஃப்ட் ஐடம்ஸ் தான்... பாருங்க... ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க...”
எஸ்.கே’வுடன் வந்திருந்த ரோஹித் மற்றும் அவருடைய மனைவிக்கு விளக்கம் கொடுத்து