Page 4 of 4
சொல்லியபடி நடக்க தொடங்கினாள் கவி.
உண்மையாக சொல்கிறாளா, நக்கலாக சொல்கிறாளா என்று எஸ்.கே வினால் இனம் பிரிக்க முடியவில்லை. அதைப் பற்றி அவன் அதிகமாக கவலைப் படவும் இல்லை.
நந்தினியை சந்திக்க போகும் ஆர்வத்தில் மற்றது எதுவும் முக்கியமாக தோன்றவில்லை...
எனவே அமைதியாக அவளைப் பின்தொடர்ந்தான்.
எதிர்பட்ட கதவை மெல்ல தட்டி விட்டு திறந்தாள் கவி!
“நான
...
This story is now available on Chillzee KiMo.
...