(Reading time: 8 - 16 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 09 - சசிரேகா

சிறிது நேரம் அழுததால் அவளுக்கு தூக்கம் வந்தது. தூங்கியும் விட்டாள். பாட்டி அவளை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டு கவலையுடன் தோளில் தட்டிக் கொண்டிருந்தார்.

எல்லாமே சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. உள்ளே வைஷூ அழுகையை நிறுத்திவிட்டு தூங்குவதாக டிரைவர் சொன்னதும் தாத்தா நிம்மதியாகி காரில் ஏறி வீட்டிற்கு சென்றார். அங்கு சென்றவர் தன் மருமகளை அழைத்தார்

”எழிலரசி இங்க வா” என அழைக்கவும் அவரும் உள்ளிருந்து வெளியே வந்தார்

”என்ன மாமா என்னாச்சி”

”நம்ம வீட்ல சமையல் முடிஞ்சுதா இல்லையா”

”முடிஞ்சிடுச்சி மாமா சாப்பாடு பரிமாறட்டுமா”

”வேணாம் ஒரு கேரியர்ல சாப்பாட

...
This story is now available on Chillzee KiMo.
...

”யாரு சிதம்பரமா நீயெல்லாம் ஒரு மனுசனா” என கோபத்தில் பொறிய சிதம்பரத்திற்கு பேசுவது யாரென ஒன்றுமே புரியவில்லை

”ஹலோ யாருங்க நீங்க என்ன இப்படி எல்லாம் பேசறீங்க” என கேட்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.