தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 23 - பிரேமா சுப்பையா
ஆம் பாலா சொல்லியிருந்தான் இன்று இரவு அவளை அழைக்க வருகிறேன் என்று ஆனால் அமர் கொடுத்த பதற்றம் அவள் அதை கேட்டிருக்கவில்லை.
அவளுடைய அலுவலகம் வந்தவன் அவளை அழைக்க, அலைபேசி எடுக்கப்படவில்லை. இதுவரை அவள் அலுவலக வாசல் வரை மட்டுமே வந்திருந்தவன் அவள் அலுவலத்திற்குள் நுழைந்தான். அங்கே வரவேற்பறை போன்ற இடத்தில் நீளமாக ஒரு சோபா இருக்க அங்கே அமர்ந்தவன் பொன்னியை பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று பார்க்க நீளமான பாதையில் மூன்று அறைகள் அடுத்தடுத்து இருந்தன ...முதல் இரு அறையில் எவரும் இல்லாமல் போகவே ... “தனியா என்ன பண்ணிட்டு இருக்கா?” என்ற யோசனையோடு மூன்றாம் அறையில் அவன் கண்ட கோலம் ...!!
அற
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கு" என்று சொல்ல வண்டியை இன்னும் வேகமாய் ஓட்டினான் வேறு வழி தெரியாமல் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.!!
வீடு வந்தும் கூட விழி திறக்கவில்லை அவள் "வீடு வந்தாச்சு" என்று அவன் சொல்லவும்