(Reading time: 10 - 20 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தான் அவள் கண்களை திறந்தாள். இறங்கியதும் அவனையே பார்த்து நிற்க

"வழி அங்கிருக்கு இங்க என்ன இருக்கு ?" என்று கேட்க அதில் தெரிந்த கோபம் வாய் மூடி அவளை உள்ளே போக வைத்தது.

நேராக உள்ளே சென்று பொத்தென்று மெத்தையில் அமர்ந்தாள். எதையும் யோசிக்க கூட இயலாத நிலையில் இருந்தாள் அவள். அவன் உள்ளே வரவும் தன்னிச்சையாய் எழுந்து நின்றவள் அவன் முகம் பார்க்க ....அவனோ இரவு  உடை மா

...
This story is now available on Chillzee KiMo.
...

ற்கு வந்த உடன் அவள் மொட்டை மாடியில் தனிமையில் அமர்ந்து கொண்டாள் எவரிடமும் பேசவில்லை அவள் ...சரியாக உண்ணவில்லை ...மூன்று நாட்கள் உண்ணாமல் உறங்காமல் வெகுவாய் சோர்வடைந்திருந்தாள் பொன்னி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.