(Reading time: 10 - 20 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

அவசரப்படாமா  இருந்திருந்தா  உன்னை செத்து போறேன்னு சொல்லவெச்சவனை    கொன்னிருப்பேன் .......என்று அவன் சொன்னதை கேட்டு வெளிறி போய்விட்டாள் பொன்னி ....

“என்ன சொல்றீங்க ...? எப்ப அவனை அடிச்சீங்க ..?”என்று கேட்க ... “உன்னை டிஸ்டர்ப் பண்ண அடுத்த நாள் ....”என்று சொல்ல ஒன்றும் பேச இயலவில்லை அவளால்.

அவனுக்கிருந்த கோபம் குறைவேனா என்றது படுத்து கொண்டான் .... அவனருகே சென

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த நிமிஷம் நான் பொன்னியா இருந்தேங்கிறதை விட ...பாலாவோட பொண்டாட்டியா இருந்தேன் ...அப்படி தான் தோணுச்சு” என்று சொல்ல

காலை மெதுவாக கீழிறக்கிவிட்டவன் .... "இத்தனை நாள் என்னால உன்னை பாலாவோட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.