Page 3 of 6
இரவு வெகு நேரம் ஆகியும் அவள் வராததால் பாலா சென்றான் ..பௌர்ணமி நிலவை சோகமாய் பார்த்திருந்தாள் பொன்னி ..
"இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப..?" என்று பாலா கேட்க
கோபம் எழுந்தது அவளுள் .... "நான் எப்படி இருந்தா உனக்கென்ன ?" என்று கேட்டாள்.
"எனக்கென்னவா ....உனக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா யாரு பதில் சொல்றது ....உன் புருஷன்னு என்னை தான கேப்பாங்க " என்று சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள் அவள் ....அவள் அருகே சென்று அவன் அமர முகத்தை திருப்பி கொண்டாள் அவள் ...ஏதும் பேசவில்லை அவன் பில் செட்டில் செய்துவிட்டு ..அவளை அழைத்து கொண்டு வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டான் .