Page 1 of 14
தொடர்கதை - முதன் முதலில் பார்த்தேன்… - 02 - அமுதினி
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
"அம்மா அம்மா" வாசலில் கதவை திறக்கும் போதே கத்தி கொண்டு உள்ளே வந்தாள் வெண்ணிலா.
"என்ன நிலா, இண்டெர்வியூ முடிஞ்சுதா?" அவளின் சத்தத்தில் உள்ளே இருந்து சிவகாமி வெளியே வந்தார்.
"இண்டெர்வியூ முடிஞ்சுதாவா...அம்மா அம்மா....எனக்கு வேலை கெடைச்
...
This story is now available on Chillzee KiMo.
...
கெல்லாம் இண்டெர்வியூ பண்ண வரமாட்டரும்மா " வெண்ணிலாவின் பதிலை கேட்ட சிவகாமி, "பத்தாயிரம் பேர் வேலை பண்ற கம்பெனியிலயா உனக்கு வேலை கிடைச்சிருக்கு " வாயை பிளக்க, "நம்ம நிலாக்குட்டியுடைய திறமைக்கும்