(Reading time: 8 - 16 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 10 - சசிரேகா

நீங்க எல்லாம் என்ன மனுசங்களோ, அன்னிக்கு வீட்டு பொண்ணை விரட்டினீங்க இன்னிக்கு வீட்டுக்கு வந்த பொண்ணை விரட்டினீங்க, என்னையும் விரட்ட வேண்டியதுதானே ஏன் விரட்டல, என்னவோ வள்ளி பண்ணதுதான் தப்புன்னு சொல்றீங்களே, நீங்க பண்ணது மட்டும் என்ன, நீங்களும்தானே என்னை காதலிச்சீங்க நம்ம காதலை வள்ளி சேர்த்துவைச்சா ஆனா நீங்க அந்த நன்றியை கூட மறந்துட்டீங்க, சே உங்களோட வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாம போச்சி”

தன் காதல் மனைவி இந்தளவுக்கு திட்டுவாள் என்பதையே அவரால் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் பேசாமல் நின்றார்.

அனைவரையும் திட்டி முடித்த எழிலரசியோ ஆதி வைஷூவுக்கு ஊட்டி முடித்து விட்டதை பார்த்ததும

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணு நடந்திருக்கு நீ மறைக்கற சொல்லும்மா என்னாச்சின்னு இல்லன்னா நான் கிளம்பி வரட்டுமா”

”அய்யோ அப்பா என்னாச்சி உங்களுக்கு, நான்தான் இங்க எதுவும் ஆகலைன்னு சொல்றேனே அப்புறம் என்ன”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.