Page 4 of 4
”யாரு இவனா இவனை நம்பி உன்னை விட்டது நான் பண்ண பெரிய தப்பு”
”பாட்டி ஏன் திட்டற நான் நல்லாதான் பார்த்துக்கிட்டேன்” என்றான் ஆதி
”கிழிச்ச, அதான் நீ பார்த்த லட்சணத்தை பார்த்தேனே போடா பொசகெட்ட பயலே”
”ஆங் பாட்டி உங்க சண்டையை நிறுத்துங்க, முதல்ல என்ன ஆச்சின்னு சொல்லுங்க நான் உங்களுக்குதானே போன் பண்ணேன் அதனாலதானே நீங்க இங்க வந்தீங்க” என வைஷு கேட
...
This story is now available on Chillzee KiMo.
...