(Reading time: 31 - 61 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

உடனே பார்த்திபன் ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி அவர்களை அங்கேயே விட்டு விட்டு வேகமாக சென்று விட்டான்..  அவன்  ஆட்டோ சற்று தூரம் சென்றதும் தான் அவன்  அவர்களை எல்லாம் முட்டாளாக்கியது புரிந்தது..

“சே... போயும் போயும் ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட  போய் ஏமாந்துட்டமே..  நம்மல் ல ஒருத்தியாவது ஆட்டோவில் உட்கார்ந்து இருந்திருக்கலாம்.. அவன் நம்மள விட்டுட்டு போனா உடனே சத்தம் போட்டு ஊரை கூ

...
This story is now available on Chillzee KiMo.
...

சுபத்ராவின் மனதில் பதிந்து விட்டது..

அதே போல அன்று நான்கு பெண்களில் மற்ற மூவரும் அவனைக் கலாய்த்து கொண்டு வந்தாலும் ஒருத்தி மட்டும் அந்த கலாட்டாவில் கலந்து கொள்ளாமல்  சிரித்துக் கொண்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.