தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 11 - சசிரேகா
”எனக்கு தெரியாதும்மா நான் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வரும் போது அப்பா வாசல்லயே நின்னுக்கிட்டு இருந்தாரு, நான் வந்ததும் காரணம் ஏதும் சொல்லாம உன்னை பார்க்க சொல்லி என்னை விரட்டினாரு, இங்க வந்த பின்னாடி தேவா சொல்லிதான் தெரியும் உனக்கு வயிறு வலின்னு”
”ஆக உங்களையும் தாத்தாதான் அனுப்பியிருக்காரு, ஒண்ணு தெரியுமா மாமா என் அப்பாவுக்கும் அவர்தான் போன் பண்ணி திட்டியிருக்காரு”
”என்ன போன் பண்ணாரா என்னம்மா சொல்ற” என கயிலைநாதன் அதிர்ச்சியில் கேட்க
”ஆமாம் மாமா தாத்தாதான் போன் பண்ணி நடந்தது என்னன்னு சொல்லாம திட்டிவிட்டிருக்காரு, அப்பாவுக்கு எதுவும் புரியாம இப்ப போன் பண்ணி என்னாச்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவா அவளுக்கு என்னிக்குமே வயித்துவலி வந்தது கிடையாது”
என வள்ளிஅத்தை சொன்னது கேட்கவும் அவன் வைஷூவை ஒரு மாதிரி பார்த்துவிட்டு
”சரி அத்தை அவளுக்கு ஒண்ணுமில்ல நீ பயப்படாத”