Page 2 of 2
என கூறவும் அவனிடமிருந்து போனை பிடுங்கிய கயிலைநாதன் வள்ளியிடம் பேசலானார்
”அம்மாடி வள்ளி எப்படிம்மா இருக்க நான்தான் உன் அண்ணன் பேசறேன்மா” என சொல்ல உடனே வள்ளிக்கு மகிழ்ச்சி பொங்கியது.
”அண்ணா நீங்களா எப்படின்னா இருக்கீங்க நான் நல்லாயிருக்கேண்ணா எனக்கு இங்க எந்த பிரச்சனையும் இல்லண்ணா”
”அப்படியாம்மா உன் புருஷன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா இல்லயா”
...
This story is now available on Chillzee KiMo.
...