Page 2 of 3
கனகாவை பார்த்துக் கொண்டிருந்த மகளின் கேசத்தை அன்புடன் வருடிய அர்ச்சனா,
"என்னடா செல்ல குட்டி, என்னை நான் கவனிச்சுக்க மாட்டேனா? பாவம் கனகாவை ஏன் தொல்லை செய்ற?"
"உங்களை பத்தி எனக்கு தெரியாதாம்மா...."
"அப்படி இல்லைடா... இனி நான் என் பேரனையோ பேத்தியையோ பார்க்கனும்ல... அதற்காகவே என்னை நான் கவனிசுக்குவேன்..."
இந்து என்ன சொல்வது என்று திணறும் போதே,
"அது என்னம்மா, பேரனையோ, பேத
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்தாள் இந்து, அவன் அவள் பக்கம் திரும்பாமல் கவனமாக வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான்.