02. இமைகளுக்குள் - Vazharmathi
கல்லூரியில் வகுப்பறையில் சுஜா நிம்மதியாக இருக்கவில்லை. இவள் என்னதான் செய்ய போகிறாள், தான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தாள். அன்று முழுவதும் துர்கா தேவை இல்லாத வேலையை செய்கிறாளோ என்று கூட நினைத்தாள். அவளால் நிம்மதியாக மூச்சு கூட விடமுடியவில்லை. விடுதி அறைக்கு வந்த பிறகும் பேய் அடித்தது போல் இருந்தாள். ஆவிகளுடன் பேசுவதை போல் வரும் திரைப்படங்கள் அனைத்தையும் யோசித்து உண்மையாகவே செய்ய முடியும் போல் இருக்கிற
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடரும்