Page 3 of 3
ஒருவழியாக இந்துவின் வீடு வந்து சேர்ந்தவர்கள், அர்ச்சனாவின் வற்புறுத்தலுக்காக உள்ளே வந்தனர். அர்ச்சனா கனகாவிடம் சிற்றுண்டி தயாரிக்க சொல்வதாக உள்ளே செல்ல, காஞ்சனாவும் உடன் சென்றார். இந்துவையும் சஞ்சீவையும் சிறிது நேரம் யில் விட விரும்பிய கீதா,
"கண்மணி நான் அன்னைக்கு சொன்னேனே ஆரஞ்ச் கலர் ரோஸ் பார்க்கலாம் வர்றீயா?" என்று கண்மணியை அழைத்தாள் .
கண்மணியும் சந்தோஷத்துடன் கிளம்பினாள்.
"நானும் வரேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
- Aadhi
{kunena_discuss:29}