(Reading time: 58 - 115 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 21 - பத்மினி செல்வராஜ்

ந்தி சாயும் பொன் மாலை நேரம்..

ஆதவனின் பொன்னிற கதிர்கள் பூமி மகளை சீண்டி கொண்டிருக்க, அதில் நாணி முகம் சிவந்து கொண்டிருந்தாலும் அந்த ஆதவன் தன்னை விட்டு நீங்குவதையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..

அந்த பொன் மாலை பொழுது முடியும் நேரத்தில் சென்னையின் பிரபலமான VIP க்களுக்கான அந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், அலங்கார தோரணங்களாலும் ஜொலித்து கொண்டிருந்தது...

சந்தியா வெட்ஸ் மகிழன் என்று மலர்களால் அலங்கரிக்கபட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அன்றைய விழாவின் நாயகன் நாயகியை போலவே சந்தோஷத்தில் சிரித்து கொண்டிருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

மூத்த மருமகளாக தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை கவனிக்க வேண்டி இருந்ததால் சந்தியாவிற்கு உதவ வர முடியாது என்று சொல்லி அன்பழகியை வந்து சந்தியாவுடன் இருக்க சொல்லி இருந்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.