(Reading time: 58 - 115 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அங்கு அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் எழுந்து நின்று அவர்கள் வருவதையே பார்த்து ரசித்தனர்...

மேடையை அடைந்ததும் இருவர் கையிலும் மாலையை கொடுத்து மாத்திக்க சொல்ல, மகிழன் அந்த மணமாலையை கையில் எடுத்து அதை இதயம் வடிவில் வைத்து  பிடித்து கொண்டு அதன் வழியாக சந்தியாவை பார்க்க, அவளோ வெட்க பட்டு கன்னம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்..

அங்கிருந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் பார்வை அவளிடம் வந்து செல்வதை உணரும் போது எல்லாம் சிவந்த அவள் கன்னங்கள் இன்னும் பளபளவென்று மின்னின...

முகத்தில் பூரிப்பும் கண்ணில் குறும்பும் தன்னவன் மீதான காதலும் கலந்து பிரதிபளிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.