Page 1 of 20
தொடர்கதை - கண்டதும் காதல் - 08 - சசிரேகா
கன்னியாகுமரி
விடிந்தது.
இரவெல்லாம் திட்டங்களை தீட்டியதால் காலையில் சீக்கிரம் எழாமல் காரணமே இன்றி ஆதிரா அன்று வெகு நேரம் உறங்கிக்காண்டிருந்தாள். அதைக்கவனிக்காமல் ஆதிபனும் தன் வேலைகளில் மூழ்கினான். வீட்டில் ஆதிராவே ஆல் இன் ஆலாக அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பவள் இன்று அவள் வெளியே வராமல் போகவே ஆதிபனின் தாய் சிவகாமிக்கு சந்தேகமாக இருந்தது. அவர் தன் கணவரிடம்
”என்னங்க ஆதிரா எங்க காணலை இன்னுமா தூங்கறா”
”நானும் அவளுக்காகதான் பார்க்கறேன் எப்பவும
...
This story is now available on Chillzee KiMo.
...
நின்றாள்.
பழைய வெண்பா அழகான கிராமத்து பைங்கிளி இப்போது இருக்கும் வெண்பாவோ அழகான பாசமிகு அம்மா ஹமாம் சோப் விளம்பரத்துக்கு வரும் அம்மாவை போல இருந்தாள்.