Page 2 of 3
ரோஹினியின் கண்கள் அவனின் அன்பை புரிந்துக் கொண்டு மெல்ல கலங்கியது...
ரோஹினியை தவிர அந்த அறையில் இருந்த சாரதா, நிரஞ்சனா, அனு, விஜய் என அனைவரின் பார்வையும் குற்றம் சாட்டும் விதத்தில் அஜய் மீது விழுந்தது.
அவர்களுடைய மனதில் இருப்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
மூன்றாம் மனிதனாக இருந்திருந்தால் அவனும் கூட ஒருவேளை இவர்களை போல தான் “வசனம்” பேசி இருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
மேலே எதையும் சொல்ல அவனுக்கு பிடிக்கவில்லை... யாரிடமும் எதுவும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறி, ஹோட்டலின் லாபிக்கு சென்றான்.
நேரம் அதன் பாட்டில் சென்றுக் கொண்டிருந்தது...