(Reading time: 13 - 26 minutes)

விடுதியில் சித்ராவும் சுஜாவும் படித்துக்கொண்டிருக்கும் வேளையில்,

"ஹாய் சுஜா"

"ஹேய் துர்கா, வா வா."

"என்ன சித்ரா நீயும் இங்கதான இருக்கியா? என்னைய விட்டுட்டு படிக்க ஆரம்பிச்சாச்சா?"

"அப்படி எல்லாம் இல்ல துர்கா. நீ வருவேன்னு எனக்கு தெரியாது. எனக்கு கொஞ்சம் சுஜா கிட்ட கேட்டு படிக்க வேண்டி இருந்தது. அதான் வந்தேன்."

"என்ன அதிசயம் சந்துரு உன்னை இன்னிக்கி தனியா விட்ருக்கான்? ஏதாவது சண்டையா?"

"அதெல்லாம் இல்லைப்ப இன்றைக்கு அவங்க வீட்ல எதோ விசேஷமாம். அதனால வெளில போக முடியாதுன்னு நேத்தே சொல்லிட்டான் அதான் நம்மளும் இந்த கல்லூரிக்கு வந்த வேலைய பாக்கலாம்னு படிக்கச் வந்தேன்."

"இதுக்கு தான் வந்தேன்னு நியாபகம் இருக்கா உனக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

strong>Go to Imaigalukkul episode 4

 தொடரும்

{kunena_discuss:601}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.