தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 02 - பத்மினி செல்வராஜ்
பதினைந்து வருடங்களுக்கு முன்பு:
பொள்ளாச்சி அருகில் உள்ள சிறிய கிராமம் அது.
பாரதிராஜா படத்தில் காண்பிப்பதை போல எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சி தரும் நெல் வயல்கள்.. அந்த வயல்களில் ஓரத்தில் ஓங்கி வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள்..
அதன் வழியாக சென்றாலே அந்த வயல்களில் கொஞ்சி விளையாடிய தென்றல் ஆவலுடன் அங்கு வருபவர்களை நாடி முத்தமிட்டுச் செல்லும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கிராமம்..
அந்த கிராமத்தின் ஓரமாக இருந்தது அந்த பள்ளிக்கூடம்.. அந்த கிராமத்து பிள்ளைகளின் அறியாமையை நீக்கி அறிவுக் கண்ணை திறந்து அவர்களையு
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பை அடக்கி கொண்டே ஆசிரியரை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே பாடத்தை பாடிக் கொண்டிருந்தனர்..
அதனை அடுத்த அறையிலிருந்து மூன்றாம் வகுப்பு மாணவர்கள்