Page 5 of 9
இந்த அரண்மனையில தான் இருக்கேன்”
“உங்களுக்கு எப்படி என்னை தெரியும்??”
“தெரியும்!!!”
“ரோஹினி சொன்னாளா???”
“வேற யார் கிட்டேயாவது போய் இளவரசியை இப்படி பேர் சொல்லி கூப்பிட்டு வைக்காதே!!!! இளவரசின்னு தான் சொல்லனும், மரியாதைக் கொடுத்து பேசனும்...”
“ஓ... சாரி... உங்களுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்னு தெரியலை... என் பேர் அஜய்... ரோஹினிக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்ந்தான். எதிர்பட்ட காவலாளிகள் பிருந்தாவை பார்த்து விட்டு கேள்வி கேட்காமல் அவர்களை அனுமதித்தார்கள்...
யார் இவள்??? இவளுக்கு ஏன் எல்லோரும் இவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள்??