Page 7 of 9
அவனும் பிருந்தாவும் அறைக்குள் வந்ததை தவிர இன்னுமொரு கதவு இருந்தது... மெல்ல அதை திறந்துப் பார்த்தான்... திறந்துக் கொண்டது... மெல்ல எட்டிப் பார்த்தான்... அங்கே கண்ணை கூச வைக்கும் மார்பில் தரைகள் பளிச்சிட்டது... யோசித்துக் கொண்டு நிற்காமல் அதன் வழியே நடந்தான்... இரண்டு மூன்று நிமிடங்கள் நடந்திருப்பான்,
“இளவரசி, உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்...’ என்ற பெண் குரல
...
This story is now available on Chillzee KiMo.
...
ளே சென்றான்...
அவனின் இதயம் துடிக்கும் சத்தம் அவனுக்கே கேட்டது...
விசாலமான அந்த அறை ஜன்னல்கள் மூடப்பட்டு திரைகளும் போடப்பட்டிருந்ததால் மங்கிய வெளிச்சத்தில் இருந்தது...