(Reading time: 28 - 55 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 14 - சசிரேகா

விடிந்தது

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்து முடித்து ரெடியாக அவசரமாக தேவாவை காணச் சென்றான்

தேவாவோ விடிய விடிய வைஷ்ணவியின் நண்பன் ராமை பத்திரமாக பார்த்துக் கொண்டான். மருத்துவரை வரவழைத்து சிகிச்சை செய்தான் அவனுக்காக சாப்பாடு எல்லாம் வாங்கித்தந்து எப்படியோ பிரச்சனையை ஓரளவு சமாளித்தான்.

ஆதிநாதன் தேவாவை தேடியபடியே ராமின் அறைக்கு வந்து சேர்ந்தான். அங்கு ராம் நிம்மதியாக உறங்குவதையும் தேவா அவனையே கவனமாக பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்து தேவாவிடம் சென்றான்

தேவா என்னாச்சி அவன் எப்படியிருக்கான்என கேட்டது

...
This story is now available on Chillzee KiMo.
...

அதை சரியாக்கிட்டா போதும் பிரச்சனை முடிஞ்சது”

என்னது இங்க வந்தாளா எப்படி

தூங்கி எழுந்ததும் இவனை பார்க்க வந்திருந்தா நான்தான் ஆறுதல் கொடுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.