(Reading time: 28 - 55 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

இப்ப இவங்க எங்க இருக்காங்க அத்தான்

”வைஷூம்மா இது ரொம்ப பழைய போட்டோ இவங்க எல்லாம் எப்பவோ இறந்து சாமிகிட்ட போய்ட்டாங்க”

ஓ அப்ப இவர்தான் நம்ம பாட்டனாரா அத்தான்

ஆமாம் இந்த ஆண்டவ மூர்த்திக்கும் பார்வதிக்கும் 3 பையன்கள் மட்டும்தான் பொண்ணுங்க பிறந்தது ஆனா குழந்தையா இருந்தப்பவே காய்ச்சல் வந்து இறந்துட்டாங்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

யானவங்களா தெரியறாங்க அத்தான்”

ஆமாம் அடுத்து பாரு இதான் நம்ம தாத்தா நல்லசிவம் தெரியுதா

தெரியுது இதோ தாத்தா பாட்டி சோ க்யூட் அத்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.