Page 12 of 17
”அப்புறம் என்ன உங்கப்பா கணக்கு பிள்ளை வேலைக்கு வந்தாரு அத்தையை காதலிச்சி கல்யாணம் பண்ணாரு ஊரை விட்டே போய்ட்டாரு வள்ளி அத்தை போன பின்னாடி பெரிய தாத்தாவும் பெரிய பாட்டியும் இறந்துட்டாங்க அதுக்கப்புறம் பெரியவங்க இல்லாத வீடு எப்படியிருக்கும் காத்துல பறக்கற பட்டம் போல 3 தாத்தாக்களும் வள்ளி அத்தை செஞ்ச தப்புக்கு நீதான் காரணம்னு அடுத்தவங்களை காரணம் காட்டி சண்டை ... பார்த்தா
This story is now available on Chillzee KiMo.
...
”காதல் பொங்குது” என அவள் இயல்பாக சொல்லிவிட்டு முன்னைவிட அவனை இன்னும் நெருங்கி அமரவும் சில நொடிகள் அந்த இன்பத்தை அனுபவித்தவன் மறுநொடியே அவளது