Page 9 of 9
ரோஹினி இரண்டு கைகளாலும் அவனை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்...
பிரிவின் தாக்கத்தில் இருந்த இருவரும் தங்களை மறந்த நிலையில் இருக்க, வெளியே ‘தப தப’ என ஓசை எழுப்பிய பல காலடி ஓசைகள் கேட்டது...
தன்னுணர்வை பெற்ற ரோஹினி, மெல்ல அஜயை விலக்கினாள்...
படுக்கையை விட்டு எழுந்து, அணிந்திருந்த இரவு உடையை அவள் சரி செய்ய, அஜயும் நிமிர்ந்து நின்றான்...
...
This story is now available on Chillzee KiMo.
...