தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 13 - பத்மினி செல்வராஜ்
“ஹலோ பார்த்தா..!! எங்க இருக்கீங்க? “ என்று தன் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் சுபத்ரா..
மறுமுனையில் இருந்த பார்த்திபன் அவள் குரலை கேட்டதும் முகத்தில் தானாக புன்னகை அரும்ப,
“ஹ்ம்ம் சொல்லுங்க சுபா.. நான் இப்ப சவாரில இருக்கேன்..” என்றான் அதே புன்னகை மாறாமல்..
“அது சரி... நீங்க எங்கிருந்தாலும் உடனே என் காலேஜ் க்கு வாங்க..” என்றாள் வரவழைத்த பதற்றத்துடன்..
அதைக்கேட்டு பார்த்திபனும் திடுக்கிட்டு
“என்னாச்சுங்க சுபா..? எதுவும் பிரச்சனையா? ..” என்றான் பதற்றத்துடன்..
அதைக் கேட்டு சுபத்ரா
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லியிருந்தாள் சுபத்ரா..
இதுவரை பொய் சொல்லாதவள் இப்பொழுது தன் காதலனை சந்திப்பதற்காக அவனிடமே எப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது என்று எண்ணி பார்க்க, அவளுக்கே