(Reading time: 35 - 70 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 02 - சசிரேகா

டாக்டர் மகேஸ்வரன் ஹர்ஷவர்தினியின் மீது தன் உயிரையே வைத்திருந்தார் அவளுக்கு எதுவும் ஆககூடாது என கவனமாக பார்த்து வளர்த்தார், செல்லமாக வளர்த்தால் அவளின் எதிர்காலம் பாழாகிடுமோ என பயந்து சற்று கடுமையாக வளர்த்தாலும் அதில் அன்பே நிறைந்திருந்தது. அவளை துணிச்சலாக தைரியசாலியாக ஒரு ஆண் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்த்து வைத்தார்.

துணிச்சலாக வளர்ந்த ஹர்ஷாவை இதுவரை யாருமே ஏமாற்றியதில்லை, ஏமாற்ற நினைத்தவர்களையும் உடனே கண்டுக் கொண்டு அவர்களை அவமானப்படுத்தி விரட்டிவிட அதனால் அவளிடம் யாருமே வாலாட்டவில்லை.

புத்திசாலியாக வளர்ந்த ஹர்ஷாவும் கண்ணால

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் இழக்க விரும்பவில்லை அதனால் பிடிக்காத சில சில விசயங்களை விருப்பமாக ஏற்றுக் கொண்டாள் அவளின் தந்தைக்காக.

அவரும் அவள் சம்பாதிக்கும் வயது வரை அவளுக்கான துணிமணியில் இருந்து தேவையான

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.