Page 5 of 17
அவள் இருக்கும் இடத்தைச் சொல்ல, அவன் சொன்னதை போலவே தன் சவாரியை முடித்துக் கொண்டு சுபத்ரா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான் பார்த்திபன்..
ஒரு வாரத்திற்கு பிறகு அவனை நேரில் கண்டதும் அவள் மனமோ எகிறி குதிக்க ஆரம்பித்தது.. ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு அவனை பார்த்து புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்து பின் அவளை தன் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த செய்கை அவளுக்கு அருவருப்பாக இருந்தது...
பார்த்திபன் ஏற்கனவே அவனைப்பற்றி சொல்லியிருக்கிறான் தான்..
உலகத்தில் உள்ள எல்லா கெட்ட பழக்கமும் அவனிடம் இருப்பதாக சொல்லி இருந்தான்