Page 7 of 8
“வேற யார் மேலேயும் பயமில்லை. உன் மேல மட்டும் பயம் இருக்கு”
“அப்படி பயம் இருக்கும் போதே இப்படி எல்லாம் பார்த்திருக்கீங்க?”
“இப்படின்னு மட்டுமில்லை செல்வி. அன்னைக்கு ஒரு பங்க்ஷனுக்கு ஆரஞ் பட்டு புடவை கட்டிட்டு வந்தீயே, உன்னை விட்டு கண்ணே திருப்பலை தெரியுமா? அவ்வளவு அழகா இருந்த”
“அதெல்லாம் இருக்கட்டும், இப்போ எங்கே போறோம்?” – தமிழ்ச்செல்வி.
“நம
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாள்.
“உன்னை இம்ப்ரஸ் செய்ற ஆசை தான் காரணம்”
“அப்படி இம்ப்ரஸ் செய்ய வேற என்ன செய்ய போறீங்க?”
“பாகுபலின்னு சொல்லிட்ட என் தோள்ல நடக்குறீயா?”
“வேண்டாம்”