Page 2 of 5
திலக்கிற்கு பாலபவின் மேல் கொலைவெறி இருந்தது. அதனை இமானுவேல் பயன்படுத்திக் கொண்டான். அவன் எதிர்பார்த்த அனைத்தும் மிகக் கச்சிதமாக நடந்தன.
அவன் சரியாக செய்யவில்லை எனில் இமானுவேல் வேறு திட்டம் வைத்திருந்தான். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை. தன் மேல் சந்தேகம் வரக் கூடாது என எண்ணி பரத் தன் கையிலும் குண்டை வாங்கிக் கொண்டான்< ... பித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
பாலா எப்பொழுதும் மதிய நேரத்தில்தான் வருவான். திலக்கின் தந்தை மற்றும் தங்கை தங்கள்