Page 3 of 5
வேலையினால் வெளியே சென்றிருப்பார்கள். மங்களம் வேலை முடித்துவிட்டு மதியம் சிறிது நேரம் உறங்குவாள். பத்தாம் வகுப்புக் கூட முடித்திடாத ஐம்பது வயதை கடந்த மங்களத்தினால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என எண்ணினார்கள்.
அந்த பெரிய வீடு இருப்பது குடியிருப்புப் பகுதி. மதிய நேரத்தில் தெரு ஆள் அரவமின்றி இருக்கும். ச ... . அப்படியே மெல்ல மெல்ல திலக் பரத் விரித்த வலையில் விழுந்தான். வள்ளி கட்டடம் விழுந்தவுடன் அங்கிருந்து தன் கணவன் குழந்தையுடன் வேறு இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
This story is now available on Chillzee KiMo.
...