Page 4 of 5
பிளாட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். சிவராமன் பாலா திலக் வள்ளி நால்வர் மனதிலும் காயம் மெல்ல மெல்ல வடுவாக மாறத் தொடங்கியது. இனி தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றே நினைத்தனர்.
பாலாவிற்கு தன் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிறிது ஏமாற்றம் இருப்பினும் அதுவும் நன்மைக்கே என விட்டுவிட்டான். அவன் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் இது ஒர ... ” என முடித்துவிட்டான்.
வைதேகி பாலாவிடம் தன் கற்பை இழந்ததும் அவனை தன் கணவனாகவே எண்ணிக் கொண்டிருக்கும் பேதைப் பெண் போல நாடகமாடினாள். அவனும் அவளின் இளமை மற்றும்
This story is now available on Chillzee KiMo.
...