(Reading time: 9 - 17 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 18 - ஜெபமலர்

பிரதீஷ் வீட்டை விட்டு வர கீதாவிற்கு மனமே இல்லை. ஆனாலும் சஞ்சய் நான் கிளம்பறேன் கீதா. நீயும் வா உன்னை வீட்டில் ட்ராப் செய்றேன் என்று சொல்லும் போது அவளால் மறுக்க முடியவில்லை.

பிரதீஷ்க்கும் அவளை அனுப்ப மனமில்லை. கார் வரை வந்து அவளுக்காக கார் கதவை திறந்து விடுவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது சஞ்சய்க்கு.

காரில் வரும் போது கீதா அமைதியாக இருக்க அவளை தொந்தரவு செய்யாமல் வீட்டில் காரை நிறுத்தி விட்டு தான் கீதா என அழைத்தான். வீடு வந்ததை அறிந்தவள் இதுவரை எதுவுமே பேசாமல் இருந்து விட்டோமே என சாரி அண்ணா என்றாள்.

பரவால விடுமா என்றவன் விடை பெற்று கிளம்பினான். வீட்டிற்கு வந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

்க்கு அழைத்து சொன்னாள்.

அவள் அழைப்பை துண்டிக்கவும் டேனி வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்ததும் வா என்று அழைக்க கூட விரும்பவில்லை கீதாவின் தாய். அவனும் மரியாதையை எதிர் பார்க்கவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.