தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்
கீதா பிரதீஷ் இருவரும் சந்தோஷமா ஊரை சுற்றி வருவது டேனிக்கு கோபத்தை வரவழைத்தது. கோபத்துடன் ஏடிஎம்ல் கார்டை சொருக பணம் இல்லை என்று காட்டவும் அதிர்ச்சி அடைந்தான்.
வீட்டிற்கு சென்று தன் பெர்சனல் லேப்டாப்பை ஆன் செய்ய அது எம்டியாக இருந்தது. ஆபிஸ்ல இருந்து போன் செய்து எல்லா கம்ப்யூட்டரும் எந்த பைல்ஸ்ம் இல்லாமல் நியூவா இருக்கு. மெயில் ஐடி ப்ளாக்ல இருக்கு என்று சொல்ல தலையே சுற்றி விட்டது.
தன்னுடைய எல்லா அக்கௌண்ட்லயும் பணம் எடுக்க பட்டு இருப்பது தெரிய வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது ஒரு வீடியோ அழைப்பு வந்தது.
திரையில் தோன்றிய முகத்தை பார்த்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
நடுத்தெருவுக்கு வந்து விட்டான்.
தான் மற்றவர்களுக்கு செய்த அநியாயம் இன்று தனக்கு வந்து விடிந்து விட்டது என்று உணர்ந்தவன் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து கீழ்க்கண்டவாறு எழுதினான்.